Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, October 25, 2020

மட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்

October 25, 2020 0
 மட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...
Read more »

வெல்லாவெளியில் பசுமை இல்லத்தினால் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.

October 25, 2020 0
புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பிலிருந்து வடக்கு கிழக்கு முழுவதும் இயங்கிவரும், 'பசுமை இல்லம்' எனும் அமைப்பு கொரோனா ...
Read more »

Friday, October 23, 2020

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்

October 23, 2020 0
(மட்டக்களப்பு  நிருபர்) மட்டக்களப்பு -  அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...
Read more »

Thursday, March 26, 2020

மட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்

March 26, 2020 0
மட்டக்களப்பு -  மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக்  கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...
Read more »

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில்  கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க  முகக்கவசங்கள் வழங்கிவைப்பு

March 26, 2020 0
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில்  கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க  முகக்க...
Read more »

Sunday, February 2, 2020

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

February 02, 2020 0
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு  நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...
Read more »

கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

February 02, 2020 0
கிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால்   புதிய பிரமாணக் குறிப்பு  உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில்  நடைப...
Read more »

Saturday, January 18, 2020

சட்டவிரோதமான முறையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு கடத்திவந்த சங்குகளுடன் ஒருவர் கைது!

January 18, 2020 0
 சட்டவிரோதமான முறையில் கொழும்பில் இருந்து   மட்டக்களப்பிற்கு  கடத்திவந்த சங்குகளுடன் ஒருவர் கைது!   கொழும்பில் இருந்து சட்டவிரோதமான முறை...
Read more »

Thursday, January 16, 2020

கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

January 16, 2020 0
கல்குடா கல்வி வலயத்திலுள்ள   கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை  16ம் திகதி சிற...
Read more »

கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

January 16, 2020 0
(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...
Read more »

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.

January 16, 2020 0
 (மட்டக்களப்பு - எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள  இந்துக்கல்லூரியில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை  16ம் த...
Read more »

Friday, December 27, 2019

மட்டக்களப்பு கல்லடி டச்பார், திருச்செந்தூர், நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் நடைபெற்றன.

December 27, 2019 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை 26ம் திகதி  தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ...
Read more »

Thursday, December 26, 2019

மட்டக்களப்பு விஞ்னான வழிகாட்டிகள் அமைப்பினால் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தினர்.

December 26, 2019 0
  மட்டக்களப்பு விஞ்னான வழிகாட்டிகள் அமைப்பினால் வியாழக்கிழமை  காலை நாட்டில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதிகளை ச...
Read more »

Wednesday, December 25, 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கும்புறுமூலை மக்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

December 25, 2019 0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட    கும்புறுமூலை   மக்களுக்கு  சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் இன்று வழ...
Read more »

Sunday, December 22, 2019

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழக இளம் வீரர்களுக்காக பல லட்சம் ரூபாய்க்கான கிரிக்கெட் உபகரணம் புலம்பெயர்ந்தோரால் கையளிப்பு

December 22, 2019 0
 (மட்டக்களப்பு விஷேட நிருபர்)  மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் அங்கத்தவர்களினால் பல லட்சம் ரூபாய் பெற...
Read more »

'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை!'

December 22, 2019 0
பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை! மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...
Read more »

Saturday, December 21, 2019

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழத்தினால் சிற்றி லக்கி விளையாட்டு மைதானத்தில் கடின பந்து கிரிக்கெட் வலைப் பயிற்சி மையம் திறந்து வைக்கப்பு

December 21, 2019 0
 (மட்டக்களப்பு விஷேட நிருபர்) மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழத்தின் புலம்பெயர் அங்கத்தவர்களின் உதவியால் மட்டக்களப்பு சிற்றி லக்கி ...
Read more »

Thursday, December 19, 2019

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தில் வீ எபக்ற் ( We Effect) நிறுவனத்தின் உதவியுடன் காவியா அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி ஆராயும் கூட்டம்

December 19, 2019 0
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின்  உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தும் திட்ட...
Read more »

Tuesday, December 17, 2019

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை, நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

December 17, 2019 0
மட்டக்களப்பு  - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை, நிவாரணங்கள் வழங்கும்...
Read more »

Sunday, December 15, 2019

மட்டு. திராய்மடு கிராமத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

December 15, 2019 0
  (எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச ​செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு கிராமத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேச...
Read more »

Friday, December 13, 2019

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச சமுர்த்தி அலுவலகத்தினால் குறைந்த வருமானம் பெறும் சமுர்த்தி குடும்பம் ஒன்றிற்கு உதவி வழங்கிவைப்பு

December 13, 2019 0
  மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சமுர்த்தி அலுவலகத்தினால் குறைந்த வருமானம் பெறும் சமுர்த்தி குடும்பம் ஒன்றிற்கு அவர்கள...
Read more »

Wednesday, December 11, 2019

போரதீவுப்பற்றிலுள்ள வெல்லாவெளி - வேத்துச்சேனை கிராம மக்கள் பற்றி அரசாங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

December 11, 2019 0
மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட  வேத்துச்சேனை கிராமமானது தாழ் நிலப் பரப்பைக் கொண்டதாக...
Read more »

மட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு

December 11, 2019 0
 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...
Read more »

Tuesday, December 10, 2019

வவுணதீவு - களிக்குளத்தினை உலக வங்கியின் உதவியால் புனரமைக்க மக்கள் பங்களிப்புடன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கும் நிகழ்வு

December 10, 2019 0
 வவுணதீவு - களிக்குளத்தினை உலக வங்கியின் உதவியால்   புனரமைக்க  மக்கள் பங்களிப்புடன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கும்  நிகழ்வு  மட்டக்களப்...
Read more »

சண்முகநாதன் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

December 10, 2019 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சையில் பிறந்து தற்போது மட்டக்களப்பு - புதுநகரில் வசிக்கும் சண்முகநாதன் மகேந்திரநாதன் அவர்கள் இலங்கை தீவ...
Read more »

கிரான் பிரதேசத்தில் மிகவும் மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அஹிம்சா சமூக நிறுவனத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

December 10, 2019 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் மிகவும் மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
Read more »

Pages