வாழைச்சேனை, மியன்மடு கங்கையில், படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லையென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த படகில், மூவர் மீன்பிடிப்பதற்காக, நேற்று (17) சென்ற போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதெனப் பொலிஸார் தெரிவித்ததுடன், காணாமல் போனவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர்.
Post Top Ad
Wednesday, July 18, 2018
படகு கவிழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.